இந்திய ரயில்வேக்கான 100 நாள் திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது.பயணிகள் ரயில்க ளையும் சரக்கு ரயில்களையும் தனியார் இயக்கிக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என்பதுதான் அது.
இந்திய ரயில்வேக்கான 100 நாள் திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது.பயணிகள் ரயில்க ளையும் சரக்கு ரயில்களையும் தனியார் இயக்கிக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என்பதுதான் அது.
இந்திய ரயில்வேயின் 205 திட்டங்கள் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதால், இத்திட்டங்களுக்கான செலவு கூடுதலாக ரூ.2.2 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.